சிறைத்துறை அதிகாரி வீட்டு வேலைக்கு கைதியை பயன்படுத்திய விவகாரம்... கைதியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை Sep 10, 2024 301 வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை திருடியதாக கூறி தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதி சிவக்குமா...